AMR_army2's profile picture. #ClimateChange🌏

  #ClimateAction

தமிழர் உரிமை மனித உரிமை #TamilNadu

அன்புள்ளஅப்பாவுக்கு 💗

@AMR_army2

#ClimateChange🌏 #ClimateAction தமிழர் உரிமை மனித உரிமை #TamilNadu

அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

#BREAKING #MadrasHighCourt DISMISSES state's appeal challenging the order passed by single judge yesterday, allowing devotees to light lamp at stone pillar in #Thiruparankundram

#Thiruparankundram Karthigai deepam issue #MadrasHighCourt is hearing an appeal against the order passed by a single judge yesterday, permitting devotees to light lamps at the hilltop

LiveLawIndia's tweet image. #Thiruparankundram Karthigai deepam issue
#MadrasHighCourt is hearing an appeal against the order passed by a single judge yesterday, permitting devotees to light lamps at the hilltop


அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

#BREAKING | மத நல்லிணக்கம் என்பது... - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து #Thiruparankundram | #KarthigaiDeepam2025 | #KarthigaiDeepam | #MaduraiHighCourt | #TNGovt

PttvNewsX's tweet image. #BREAKING | மத நல்லிணக்கம் என்பது... - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

#Thiruparankundram | #KarthigaiDeepam2025 | #KarthigaiDeepam | #MaduraiHighCourt | #TNGovt

அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

Nurse | 108 ஆம்புலன்சில் வந்த செவிலியருக்கு நேர்ந்த கொடுமை.. நடுவழியில் இறக்கிவிட்ட காட்சி #ghnurse #108ambulance


மானம்கெட்ட தவாக .... எம்ஜிஆர் ஜெயலலிதா அண்ணா இருக்கும் போது ஏன் டா கொள்கை தலைவர் என்று மக்களை ஏமாற்ற அம்பேத்கர் அஞ்சலை காமராஜர் எல்லாம் தற்குறி கட்சி தான் போல

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.

KASengottaiyan's tweet image. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.


இந்த வடக்கன பாருங்களேன் தற்போது மீண்டும் அதே தீர்ப்பு உறுதி செய்தது 😂 கதறுங்கடா

Swaminathaa wants to set fire to entire Tamilnadu.. his orders to set fire deepam are only a ruse !!



600 வருடம் முன்பு இஸ்லாமே திருப்பரங்குன்றம் பக்கம் இல்லை இதனால் எப்படி ரம்ஜான் கொண்டாட முடியும் சிக்கந்தர் எப்ப மலைமீது ஏறினார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

#NewsTamil24x7NewsUpdate | சிக்கந்தர் தர்கா தரப்பு வாதம் தீபத்தூண் என்று அழைக்கப்படும் இடத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டதில்லை கார்த்திகை தீபம் என்பது ஒரு இடத்தில் தான் ஏற்றப்படும்; 100 வருடங்களாக இல்லாத வழக்கத்தை CISF-ஐ பயன்படுத்தி எப்படி செய்ய முடியும்? - சிக்கந்தர்…

NewsTamilTV24x7's tweet image. #NewsTamil24x7NewsUpdate | சிக்கந்தர் தர்கா தரப்பு வாதம்

தீபத்தூண் என்று அழைக்கப்படும் இடத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டதில்லை 
கார்த்திகை தீபம் என்பது ஒரு இடத்தில் தான் ஏற்றப்படும்; 100 வருடங்களாக இல்லாத வழக்கத்தை CISF-ஐ பயன்படுத்தி எப்படி செய்ய முடியும்? - சிக்கந்தர்…


ஏன்டா அங்கே 🔥 ஏற்றினால் இஸ்லாமியர் வீட்டில் 🏠 சோறு இருக்காதா? சாமி கும்பிட்டால் இல்ல நோம்பு இல்ல பெரியாருக்கு மாலை போட்டால் பெட்ரோல் விலை குறையுமா திமுகவுக்கு ஓட்டு போட்டால் சிலிண்டர் 100 மானியம் கல்வி கடன் ரத்து நீட் ரத்து ஆகிவிடுமா என்பது போல தானே

அங்க தீபம் ஏத்திட்டா ரூபாய் மதிப்பு ஏறிருமா ? பெட்ரோல் விலை குறைஞ்சிருமா? ரொம்ப தேவையான மக்கள் போராட்டம்டா இது!!🤡 கடப்பாரை ஜனதா கட்சி மறுபடி கடப்பாரையை தூக்கிட்டு கிளம்பிட்டானுங்க! #Tirupparankundram #திருப்பரங்குன்றம்

microscope_2025's tweet image. அங்க தீபம் ஏத்திட்டா ரூபாய் மதிப்பு ஏறிருமா ? பெட்ரோல் விலை குறைஞ்சிருமா?
ரொம்ப தேவையான மக்கள் போராட்டம்டா இது!!🤡
கடப்பாரை ஜனதா கட்சி மறுபடி கடப்பாரையை தூக்கிட்டு கிளம்பிட்டானுங்க!
#Tirupparankundram #திருப்பரங்குன்றம்


அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

சொந்தம் கிராமம் கீழ்சிவிரி செல்லும் வழியில் மரக்காணம் நகரத்தில் பாமகவின் கொள்கை ஆசானுக்களில் ஒருவருமான சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாமக தலைவர் அன்புமணி.. உடன் பாமகவின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்..…


வன்னியர் இட ஒதுக்கீடு எதிர்த்து நீதிமன்றங்களுக்கு சென்று சமூகங்களே சமூக நல்லிணக்கம் என்றால் என்ன என்று மத நல்லிணக்கம் பற்றி இந்த கருத்து பொறுந்தும்

``மத நல்லிணக்கம் என்பது..’’ ``மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்ய விடாமல் தடுப்பதில் அல்ல. இரு தரப்பும் இணைந்து, தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பதிலும் தான் உள்ளது’’ - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் கருத்து #thiruparankundram

ThanthiTV's tweet image. ``மத நல்லிணக்கம் என்பது..’’ 

``மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்ய விடாமல் தடுப்பதில் அல்ல. இரு தரப்பும் இணைந்து, தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பதிலும் தான் உள்ளது’’ 

- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் கருத்து

#thiruparankundram…


அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!

draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!

ஆமாம் நீ எப்படி தமிழன்?? என்று கேட்டால் நான் கருணாநிதி மாதிரி தமிழ் பேசுவேன் என்று சொல்லுவியா

நமக்கு வேறு எந்த அடையாளமும் கிடையாது நமது ஒரே அடையாளம் நாம் தமிழர்கள் என்பது மட்டும் தான்!



அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைவர் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை அங்கீகரித்து வழங்கிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்ய மறுத்து உட்கட்சி…

PMKAdvocateBalu's tweet image. தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைவர் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை அங்கீகரித்து வழங்கிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்ய மறுத்து
 உட்கட்சி…

அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அமைந்துள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆசான்களில் ஒருவரான, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.!

draramadoss's tweet image. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அமைந்துள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆசான்களில் ஒருவரான, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.!
draramadoss's tweet image. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அமைந்துள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆசான்களில் ஒருவரான, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.!

அவனாவுது நெய்யை தான் எரிக்குறாங்க... நீங்கள் ராமன்ஜான் கிறிஸ்துமஸ் னு நெய் தரும் ஆடு மாடு 🐮🐄 னு .... அவன் உழைப்பு அவன் எரிக்குறாங்க டா 😂

4,500 Kg நெய்யை எரிக்குறானுங்க. ஒரு கிலோ நெய்யின் குறைந்த பட்ச விலை: ₹ 750/- 4500 Kg நெய்யின் மதிப்பு = ₹ 33,75,000/- உழைப்பை மதிக்காத மதம் ஈலோகத்தில் உண்டெனில் அது சனாதனம் எனும் சாக்கடை மதமே.

arakkarperiyar's tweet image. 4,500 Kg நெய்யை எரிக்குறானுங்க.

ஒரு கிலோ நெய்யின் குறைந்த பட்ச விலை: ₹ 750/-
4500 Kg நெய்யின் மதிப்பு = ₹ 33,75,000/-

உழைப்பை மதிக்காத மதம் ஈலோகத்தில் உண்டெனில் அது சனாதனம் எனும் சாக்கடை மதமே.


கடலூர் மாவட்டத்தையே காமராஜர் காலம் முதல் வெட்டி கடத்துறாங்க.... தமிழன் திராவிடன் இந்து தலித்தியம் இஸ்லாம் சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் வந்து நின்றதா டா.... பாமக வன்னியர் சங்கம் னு தான் போராட்டம் செய்யுறாங்க.. நீங்கள் மின்சாரம் நாட்டின் வளர்ச்சி னு உருட்டும் கூட்டம் தானே

மதுரை ல அத்தன மலைய வெட்டி கடத்துனாங்க - தடுத்த ஒரு பிஜேபி / RSS காரண பார்த்தீங்களா ? மதம்னு வந்த உடனே , தமிழ்நாடு மொத்தத்தில் இருந்தும் வண்டி கட்டிடுவந்து சண்ட போட நிக்குறானுங்க .



அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இனியாவது மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்! தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த நவம்பர் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சென்னை…


அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!

draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
draramadoss's tweet image. எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!

அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வழங்கிய…

PMKAdvocateBalu's tweet image. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் திரு  எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வழங்கிய…

அன்புள்ளஅப்பாவுக்கு 💗 รีโพสต์แล้ว

இது எங்களின் வரலாறு 👍


Loading...

Something went wrong.


Something went wrong.