Dglsatishkumar's profile picture. Dindigul East District IT Wing Secretary

Satish kumar

@Dglsatishkumar

Dindigul East District IT Wing Secretary

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் காணொளி வாயிலாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம். #EPSfor2026 #AIADMK


விவசாயிகள் வியர்வை சிந்தி, உழைத்து விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு, விவசாயிகள் வயிற்றில் அடித்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் @mkstalin விவசாயிகளின் துரோகி இல்லையா? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்

Dglsatishkumar's tweet image. விவசாயிகள் வியர்வை சிந்தி, உழைத்து விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு,

விவசாயிகள் வயிற்றில் அடித்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் @mkstalin விவசாயிகளின் துரோகி இல்லையா?

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்

டெல்டா பகுதியில் போராடுவது போல் வேடிக்கை காட்டி, டெல்டா மக்களை ஏமாற்ற அரசியல் செய்யும் திமுக அரசு, டெல்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அலுவலர்களையும் சந்தித்து அனுமதியை ஏன் பெறவில்லை? மத்திய அரசின் கடிதத்தில் ஈரப் பதம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றால், ஏன் மத்திய…

Dglsatishkumar's tweet image. டெல்டா பகுதியில் போராடுவது போல் வேடிக்கை காட்டி, டெல்டா மக்களை ஏமாற்ற அரசியல் செய்யும் திமுக அரசு,

டெல்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அலுவலர்களையும் சந்தித்து அனுமதியை ஏன் பெறவில்லை?

மத்திய அரசின் கடிதத்தில் ஈரப் பதம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றால், ஏன் மத்திய…

ரெட் ஜெயண்ட்' மீது ரெய்டு வந்தவுடன் டெல்லி சென்று விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து சமரசம் செய்த @mkstalin, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஏன் டெல்லி சென்று பிரதமரரை சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்…

Dglsatishkumar's tweet image. ரெட் ஜெயண்ட்' மீது ரெய்டு வந்தவுடன் டெல்லி சென்று விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து சமரசம் செய்த @mkstalin,

 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஏன் டெல்லி சென்று பிரதமரரை சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை?

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்…

S.I.R என்றதும் தலை தெறித்து ஓடும் உதயநிதி!! #DMKFailsTN #ByeByeStalin x.com/AIADMKITWINGOF…

S.I.R என்றதும் தலை தெறித்து ஓடும் உதயநிதி!! #DMKFailsTN #ByeByeStalin



விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால், அப்போது பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து, முளைவிட்டு, விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி துரோகம் செய்தவர் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்தானே? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்…

Dglsatishkumar's tweet image. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால்,

அப்போது பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து, முளைவிட்டு, விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி துரோகம் செய்தவர் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்தானே?

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்…

S.I.R. பணிகளால் தொடர்ந்து அம்பலமாகும் போலி வாக்குகள்! பதறும் திமுக! #SIRனா_பயமா_ஸ்டாலின்SIR

Dglsatishkumar's tweet image. S.I.R. பணிகளால் தொடர்ந்து அம்பலமாகும் போலி வாக்குகள்!

பதறும் திமுக!

#SIRனா_பயமா_ஸ்டாலின்SIR

S.I.R பணியில் ஈடுபடுவோருக்கு சுதந்திரமில்லை... பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அர்ப்பணிப்புடன், நேர்மையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் S.I.R பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சுதந்திரமில்லை, அவர்களுக்கு அரசு அழுத்தம் தரக் கூடாது. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்…

Dglsatishkumar's tweet image. S.I.R பணியில் ஈடுபடுவோருக்கு சுதந்திரமில்லை...

பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அர்ப்பணிப்புடன், நேர்மையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் S.I.R பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சுதந்திரமில்லை, அவர்களுக்கு அரசு அழுத்தம் தரக் கூடாது.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்…

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோருவதன் மூலம்,அதன் பின்னணியில் மர்மம் உள்ளதாக சந்தேகம் எழுகிறது. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்


போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காகவே S.I.R - ஐ ஆதரிக்கிறோம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்


Loading...

Something went wrong.


Something went wrong.