RanjithAjithk's profile picture. இயற்கை💚 நாம் கண்ணில் காண்கின்ற கடவுள்...

அரசியல் அனைத்து உயிர்களுக்குமான தேவையும்...
அதை நிறவு செய்யும் சேவையும்.

ரஞ்சா l இயற்கை நேயன்

@RanjithAjithk

இயற்கை💚 நாம் கண்ணில் காண்கின்ற கடவுள்... அரசியல் அனைத்து உயிர்களுக்குமான தேவையும்... அதை நிறவு செய்யும் சேவையும்.

مثبتة

தவிர்க்க முடியாத ஒருவன்...♥️❣️


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

Debunking SIR - Annan Seeman poses the right questions to EC Revisions are fine. If a person has two votes, registered in two places, remove it. But my question is why wasn't this all this time? #NTKagainst_SIR #NTK_RiseOfRevolution


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

The state of government run schools and colleges are of pathetic state. When a person dies of consuming liquor, his family is awarned lakhs of money as compensation. Is this good governance ? Who asked for this SIR when you can't fix the basic amenities provided the state ?…


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

கடலம்மா மாநாடு மிகவும் முக்கியமானது 🙏

*கடலம்மா மாநாடு 2025* உயிரின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை -05 | 21-11-2025 வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி கூத்தன்குழி கிராமம் திருநெல்வேலி மாவட்டம் நிதி பங்களிக்க 👇 donate.naamtamilar.org/sea_conclave.h…



ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

அன்றைய தேர்தலில் காங்கிரஸ் 2 ரூபாய் கொடுத்ததுக்கு அண்ணா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்.. ஆனால் அவர் பிள்ளைகள் 2000 ம் கொடுக்கிறார்கள் என்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அவர் மொழி நடையில் பேசினார். @Seeman4TN #NTKagainst_SIR


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

இன்றைய தினமலரில் #ntk_kanyakumari #நம்பிக்கைநடை #WalkOfHope

NtkKanyakumari's tweet image. இன்றைய தினமலரில் 
#ntk_kanyakumari 
#நம்பிக்கைநடை
#WalkOfHope

ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

கடலம்மா மாநாடு நவம்பர்-21, கூத்தன்குழி, திருநெல்வேலி மாவட்டம். நாம் தமிழர் கட்சி #கடலம்மா_மாநாடு


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

பணத்துக்கு ஆசைப்படாமல், மண் வளம், நீர் வளம், கனிம வளம் போன்ற அனைத்தையும் பாதுகாக்க இயற்கை சார்ந்த மாநாடுகளை சிறப்பாக நடத்துகிறார் அண்ணன் சீமான், மக்கள் இவர்தான் நமக்கானவர் என புரிந்து கொண்டு நாம் தமிழருக்கு வாக்களித்து வெல்லவைக்க வேண்டும் @Seeman4TN @_ITWingNTK @Saattaidurai


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

If the Paper Ballot system is implemented, there would be less discrepancies. The number of votes will be tallied in each both, counted and verified. - Senthamizhan Seeman, Chief Co ordinator Naam Tamizhar party #NTKagainst_SIR #NTK_RiseOfRevolution


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

Debunking SIR - Annan Seeman poses the right questions to EC Revisions are fine. If a person has two votes, registered in two places, remove it. But my question is why wasn't this all this time? @Seeman4TN #NTKagainst_SIR


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

இந்த கருத்துப் படத்திற்கு கொந்தளித்தவர்கள் யாராவது இலங்கையில் உண்மையில் நடந்திருக்கும் இந்த மனித உரிமை மீறலைப் பற்றி வாய் திறந்தார்களா? வாய் திறக்க மறுப்பது ஏன்? தமிழர்கள் ஏமாளிகள், அதிகாரம் இழந்தவர்கள் என்பதாலா?

arulmozhi_25's tweet image. இந்த கருத்துப் படத்திற்கு கொந்தளித்தவர்கள் யாராவது இலங்கையில் உண்மையில் நடந்திருக்கும் இந்த மனித உரிமை மீறலைப் பற்றி வாய் திறந்தார்களா? 

வாய் திறக்க மறுப்பது ஏன்? 

தமிழர்கள் ஏமாளிகள், அதிகாரம் இழந்தவர்கள் என்பதாலா?

தமிழ்நாட்டு மீனவர்களின் கை, கால்களில் விலங்கு படம்பிடித்த செய்தியாளருடன் இலங்கை காவல்துறை வாக்குவாதம் #Fishermen #Srilanka #News18Tamilnadu |News18Tamil.com



ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

என்னங்கடா ஒரே பித்தலாட்டத்தனமா இருக்கு. ரூபாய் 117.72 கோடி ரூபாயில் கோடிக்கனக்கானவர்கள் எப்படி பயன்பெற்று இருப்பார்கள்? அன்னதானம் நன்கொடையாளர்கள் மூலம் நடைபெறுகிறது. பஞ்சாமிர்தம் காசு கொடுத்து வாங்கிட்டு வாறோம். மொட்டை அடிக்கப்படும் எங்கள் மயிரை கோடிக்கணக்கில் விற்கிறீர்கள்.…

murugan86489868's tweet image. என்னங்கடா ஒரே பித்தலாட்டத்தனமா இருக்கு.

ரூபாய் 117.72  கோடி ரூபாயில் கோடிக்கனக்கானவர்கள் எப்படி பயன்பெற்று இருப்பார்கள்?

அன்னதானம் நன்கொடையாளர்கள் மூலம் நடைபெறுகிறது.

பஞ்சாமிர்தம் காசு கொடுத்து வாங்கிட்டு வாறோம்.

மொட்டை அடிக்கப்படும் எங்கள் மயிரை கோடிக்கணக்கில் விற்கிறீர்கள்.…

ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

முழுக் காணொளி


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

3½ முனை போட்டி இல்லை @KartiPC உங்கள் கட்சிக்கு வாழ்நாள் 7½ உங்களை மற்ற கட்சிகளிடம், 2 சீட்டுக்கு குனிய வைத்த ஆளுமை


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

*கடலம்மா மாநாடு 2025* உயிரின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை -05 | 21-11-2025 வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி கூத்தன்குழி கிராமம் திருநெல்வேலி மாவட்டம் நிதி பங்களிக்க 👇 donate.naamtamilar.org/sea_conclave.h…

_ITWingNTK's tweet image. *கடலம்மா மாநாடு 2025*

உயிரின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் 

கார்த்திகை -05 | 21-11-2025
வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி

கூத்தன்குழி கிராமம்
திருநெல்வேலி மாவட்டம்

நிதி பங்களிக்க 👇 
donate.naamtamilar.org/sea_conclave.h…

ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

விஜயை இயக்குவது திமுக என்று ஒரு தரப்பு. விஜயை இயக்குவது காங்கிரஸ் என்று ஒரு தரப்பு. விஜயை இயக்குவது பாஜக என்று ஒரு தரப்பு. விஜயை இயக்குவது ஒரு மத அமைப்பு என்று ஒரு தரப்பு. விஜயை இயக்குவது லாட்டரி ஆதவ் என்று ஒரு தரப்பு. விஜயை இயக்குவது பாண்டிச்சேரியார் என்று ஒரு தரப்பு.…


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

#வெளிநாட்டில் பிறந்தவர்கள் எல்லாம் ஆறு மாசம் சம்பாதித்த காசை ஆறு மாசம் ஊர் சுற்றி செலவு பண்ணி ஜாலியா வாழறாங்களாம்... 🤔 இந்த பாழாப்போன நாட்டில் பிறந்து ஆறு மாசம் #ஆதார் அட்டை அதிகாரி கூட வாழ்ந்து, ஆறு மாசம் #வாக்காளர் அட்டை அதிகாரி கூட வாழ்ந்து, ஆறு மாசம் பிள்ள பெத்த…


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

Seeman's striking question to DMK about SIR in English

அண்ணன் சீமான் ஒரு மிக முக்கிய கேள்வியை நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கேட்டார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தெரிந்த உனக்கு சட்டமன்றத்தை கூட்டி இதை ஏன் விவாதம் செய்ய மனம் வரவில்லை? இதற்கு சட்டமன்றம் வாயிலாக ஒரு தீர்வை கொண்டு வராமல் பின்பக்கம் SIR பணிகளை செய்து வருகிறது திமுக என்றார்.



ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

எதிரிக்கும் இவன் நேர்மை பிடிக்கும் 🔥🔥🔥


ரஞ்சா l இயற்கை நேயன் أعاد

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் பொய்யாதநல்லூர் குளம் சீரமைக்கும் முன் மற்றும் பின் எடுத்த படங்கள். இந்த குளத்தினில் இருந்த ஆகாய தாமரையை அகற்றி, தண்ணீரை சுத்தப்படுத்தி விவசாய நிலங்களுக்கு பயண்படுத்திய பிறகு இந்த குளத்தை தூர்வாரி, கரைகள் அமைத்து, வரத்து வாரியனை…

being_nimal's tweet image. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் பொய்யாதநல்லூர் குளம் சீரமைக்கும் முன் மற்றும் பின் எடுத்த படங்கள்.

இந்த குளத்தினில் இருந்த ஆகாய தாமரையை அகற்றி, தண்ணீரை சுத்தப்படுத்தி விவசாய நிலங்களுக்கு பயண்படுத்திய பிறகு இந்த குளத்தை தூர்வாரி, கரைகள் அமைத்து, வரத்து வாரியனை…

ஒரு தனி மனிதனால் இதை செய்து முடிக்க முடியும் என்றால், இவ்வளவு பெரிய அதிகாரம் படைத்த இந்த ஆட்சியாளர்களால் இதை ஏன் செய்து முடிக்க முடியாது? இவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் இவர்கள் தலைவர்கள் அல்ல, தரகர்கள்.🤐

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் பொய்யாதநல்லூர் குளம் சீரமைக்கும் முன் மற்றும் பின் எடுத்த படங்கள். இந்த குளத்தினில் இருந்த ஆகாய தாமரையை அகற்றி, தண்ணீரை சுத்தப்படுத்தி விவசாய நிலங்களுக்கு பயண்படுத்திய பிறகு இந்த குளத்தை தூர்வாரி, கரைகள் அமைத்து, வரத்து வாரியனை…

being_nimal's tweet image. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் பொய்யாதநல்லூர் குளம் சீரமைக்கும் முன் மற்றும் பின் எடுத்த படங்கள்.

இந்த குளத்தினில் இருந்த ஆகாய தாமரையை அகற்றி, தண்ணீரை சுத்தப்படுத்தி விவசாய நிலங்களுக்கு பயண்படுத்திய பிறகு இந்த குளத்தை தூர்வாரி, கரைகள் அமைத்து, வரத்து வாரியனை…


United States الاتجاهات

Loading...

Something went wrong.


Something went wrong.