techsara's profile picture. தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க.

தமிழ் இனத்தை(தேசியத்தை)ச் சேர்ந்தவன் 
தகவல் தொழிநுட்பப் பாசறை சமூக ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர் ஜப்பான்

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்)

@techsara

தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. தமிழ் இனத்தை(தேசியத்தை)ச் சேர்ந்தவன் தகவல் தொழிநுட்பப் பாசறை சமூக ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர் ஜப்பான்

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

நான் உயிரோடு உள்ள வரை திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன். ~குருநாதர் 💥 நீங்களா எங்கள் தமிழினத் தலைவன்???? இனத்துரோகி ✨✨ எப்படி உடன்பாட்டுக்கு போவேனன் 😄😁...     தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின், தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

Nearly 26,000 families in Perumbakkam resettlement colony could have their names dropped from the electoral roll. Not because they don't exist but because the system couldn't find them. In one excerpt from the #Perumbakkam voter list that I accessed. 16 residents are all shown…

anaghakesav's tweet image. Nearly 26,000 families in Perumbakkam resettlement colony could have their names dropped from the electoral roll. Not because they don't exist but because the system couldn't find them.

In one excerpt from the #Perumbakkam voter list that I accessed. 16 residents are all shown…


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

அண்ணன் @Saattaidurai செய்தியாளர் சந்திப்பு!


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், முன்னணி இயக்குநரும், தமிழ் மீதும், தமிழர் நலன் மீதும் பெரும்பற்று கொண்ட தமிழ்த்தேசியவாதியுமான பெருமதிப்பிற்குரிய ஐயா வி.சேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது…

Seeman4TN's tweet image. தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், முன்னணி இயக்குநரும், தமிழ்  மீதும், தமிழர் நலன் மீதும் பெரும்பற்று கொண்ட தமிழ்த்தேசியவாதியுமான பெருமதிப்பிற்குரிய ஐயா வி.சேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

கர்நாடக மண்ணின் மகள், மரங்கள் வளர்த்து மண்ணை காத்த அன்னை, சுற்றுச்சூழல் ஆர்வலர், போற்றுதற்குரிய தாய் சாலுமரதா திம்மக்கா தன்னுடைய 114 ஆம் வயதில் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நூற்றாண்டுக்கு முந்தைய மூட வழக்கப்படி கல்வி கற்க விடாது, குழந்தைப்பருவத்திலேயே…

Seeman4TN's tweet image. கர்நாடக மண்ணின் மகள், மரங்கள் வளர்த்து மண்ணை காத்த அன்னை,  சுற்றுச்சூழல் 
ஆர்வலர், போற்றுதற்குரிய தாய் சாலுமரதா திம்மக்கா தன்னுடைய 114 ஆம் வயதில் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

நூற்றாண்டுக்கு முந்தைய மூட வழக்கப்படி கல்வி கற்க விடாது, குழந்தைப்பருவத்திலேயே…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் கோழை அமமுக ரெளடிகள் அன்புச்சகோதரர் @Saattaidurai வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். அவரது வீட்டு பெண்களும் குழந்தைகளும் தனியே இருக்கும் போது நடந்திருந்தால் என்ன நிலை என்று யோசிக்கவே முடியவில்லை. சம்பந்தப்பட்ட அமமுகவினரை கைது…


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம்தமிழர் கட்சி சார்பாக #திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா போட்டியிடுகிறார்

RNPM6_ITWingNTK's tweet image. எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,
நாம்தமிழர் கட்சி சார்பாக
#திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா  போட்டியிடுகிறார்

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தண்ணீர் மாநாடு - 2025 ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி! பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி! நீரின்றி அமையாது உலகு! நினைவில் நிறுத்திப் பழகு! என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.…

Seeman4TN's tweet image. எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தண்ணீர் மாநாடு - 2025

ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி!
பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி!

நீரின்றி அமையாது உலகு!
நினைவில் நிறுத்திப் பழகு!

என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

‘தூத்துக்குடி தந்தை’ போற்றுதற்குரிய நம்முடைய ஐயா குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பெரும் புகழ் போற்றுவோம்! 30 ஆண்டுகாலம் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 5 முறை தூத்துக்குடி நகராட்சித்தலைவராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தன்னலமற்று பணியாற்றிய மக்கள் தலைவர்..! முதலாம் உலகப்போரால்…

Seeman4TN's tweet image. ‘தூத்துக்குடி தந்தை’ போற்றுதற்குரிய நம்முடைய ஐயா குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பெரும் புகழ் போற்றுவோம்!

30 ஆண்டுகாலம் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 5 முறை தூத்துக்குடி நகராட்சித்தலைவராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தன்னலமற்று பணியாற்றிய மக்கள் தலைவர்..!

முதலாம் உலகப்போரால்…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

தமிழ்நாட்டில் பிஜேபி -யை வளர்த்து விட்டது திமுக தான். .! திமுக இல்லாமல் பிஜேபி இல்லை 👌 #நாம்தமிழர்கட்சி #சீமான் #ntk_demands_innerlinepermit


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக பெயர் சொல்ல கூடிய குடும்பம் நேரு குடும்பமாம்… அதுபோல் தமிழ் நாட்டில் கலைஞர் ஐயா குடும்பமாம்..! ஒரு TTR மட்டும் அன்னைக்கு சரியா வேலை பார்த்து இருந்தானா அந்த குடும்பமே அப்ப இருந்து இருக்காது man @TVKVijayHQ இதுக்கு எல்லாம் என்ன முட்டு கொடுக்க…


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களது பிறந்தநாளில் "விவசாயி வாராண்டா" எனும் தேர்தல் பரப்புரை பாடலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். எழுத்து திருமதி. ஆயிசா சுல்தான் துணைத் தலைவர் செந்தமிழர் பாசறை வளைகுடா பாடியவர் திரு. ஆனந்த் பாபு கலை…


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

மடிக்கணினி,சைக்கிள்,மிக்ஸி,கிரைண்டர், ஜெயலலிதா அம்மா இலவசமாக கொடுத்தாங்க, ஆனா தண்ணீர் மட்டும் 1 லிட்டர் 10 ரூபாய் வித்தாங்க ஏன்? அதிமுக, திமுக இரண்டு திராவிடக் கட்சிக்கும் கமிஷன் வராது.. அண்ணன் சீமான் 🔥 🔥 #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025 #NTK_WaterConference2025


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

அறிக்கை: பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே…

_ITWingNTK's tweet image. அறிக்கை: பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்  | நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

சிங்கள அரசும் உள்நுழைய விடாது.. இந்திய அரசும் கடவுச்சீட்டை முடக்கி வைத்துள்ளது.., இப்போது புரிகிறதா பிரபாகரன் இரத்த உறவு யார் என்று… சீமான் என்னும் நெருப்பு❤️💛🔥 @_ITWingNTK @Seeman4TN

ganesan_kirubaa's tweet image. சிங்கள அரசும் உள்நுழைய விடாது..
இந்திய அரசும் கடவுச்சீட்டை முடக்கி வைத்துள்ளது..,
இப்போது புரிகிறதா பிரபாகரன் இரத்த உறவு யார் என்று…
சீமான் என்னும் நெருப்பு❤️💛🔥
@_ITWingNTK @Seeman4TN

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

நாம் தமிழர் கட்சி - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கா.அலாவுதீன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர…

Seeman4TN's tweet image. நாம் தமிழர் கட்சி - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி கா.அலாவுதீன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், 
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் 
நாம் தமிழர் கட்சி எனும்  புரட்சிகர…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி நீரின்றி அமையாது உலகு நினைவில் நிறுத்திப் பழகு எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தண்ணீர் மாநாடு நாள் : ஐப்பசி 29 (15-11-2025) மாலை 4 மணி இடம் : வீரப்பெரும்பாட்டன்…


ஆழ்ந்த இரங்கல்கள்

அஜீத் மாத்தையா (எ) மகேந்திர ராஜா, எண்பதுகளில் தலைவரின் தளபதியாக இருந்தவர். முதல் தம்பிக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்துவிட்டதால் 1988ல் பிறந்த என் இளைய தம்பிக்கு மகேந்திர ராஜா எனப் பெயர் வைத்தார்கள். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது சின்னஞ்சிறு குழந்தையான அவனை மடியில் கிடத்தியும்…

kalaiyalan's tweet image. அஜீத் மாத்தையா (எ) மகேந்திர ராஜா, எண்பதுகளில் தலைவரின் தளபதியாக இருந்தவர். முதல் தம்பிக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்துவிட்டதால் 1988ல் பிறந்த என் இளைய தம்பிக்கு மகேந்திர ராஜா எனப் பெயர் வைத்தார்கள்.

எனக்கு ஐந்து வயது இருக்கும்போது சின்னஞ்சிறு குழந்தையான அவனை மடியில் கிடத்தியும்…
kalaiyalan's tweet image. அஜீத் மாத்தையா (எ) மகேந்திர ராஜா, எண்பதுகளில் தலைவரின் தளபதியாக இருந்தவர். முதல் தம்பிக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்துவிட்டதால் 1988ல் பிறந்த என் இளைய தம்பிக்கு மகேந்திர ராஜா எனப் பெயர் வைத்தார்கள்.

எனக்கு ஐந்து வயது இருக்கும்போது சின்னஞ்சிறு குழந்தையான அவனை மடியில் கிடத்தியும்…
kalaiyalan's tweet image. அஜீத் மாத்தையா (எ) மகேந்திர ராஜா, எண்பதுகளில் தலைவரின் தளபதியாக இருந்தவர். முதல் தம்பிக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்துவிட்டதால் 1988ல் பிறந்த என் இளைய தம்பிக்கு மகேந்திர ராஜா எனப் பெயர் வைத்தார்கள்.

எனக்கு ஐந்து வயது இருக்கும்போது சின்னஞ்சிறு குழந்தையான அவனை மடியில் கிடத்தியும்…
kalaiyalan's tweet image. அஜீத் மாத்தையா (எ) மகேந்திர ராஜா, எண்பதுகளில் தலைவரின் தளபதியாக இருந்தவர். முதல் தம்பிக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்துவிட்டதால் 1988ல் பிறந்த என் இளைய தம்பிக்கு மகேந்திர ராஜா எனப் பெயர் வைத்தார்கள்.

எனக்கு ஐந்து வயது இருக்கும்போது சின்னஞ்சிறு குழந்தையான அவனை மடியில் கிடத்தியும்…


சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் திருக்குளத்தில் தரமற்ற மற்றும்  முறைகேடான முறையில் நடைபெற்ற  சீரமைப்பு பணிகளால் இடிந்து விழுந்த சுற்றுசுவரை இரண்டாவது நாளாக பார்வையிட்டோம்.  போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டிய பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்துவருகிறது. தமிழ்நாடு அரசு…

jennifer_ntk's tweet image. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் திருக்குளத்தில் தரமற்ற மற்றும்  முறைகேடான முறையில் நடைபெற்ற  சீரமைப்பு பணிகளால் இடிந்து விழுந்த சுற்றுசுவரை இரண்டாவது நாளாக பார்வையிட்டோம். 
போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டிய பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்துவருகிறது. தமிழ்நாடு அரசு…
jennifer_ntk's tweet image. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் திருக்குளத்தில் தரமற்ற மற்றும்  முறைகேடான முறையில் நடைபெற்ற  சீரமைப்பு பணிகளால் இடிந்து விழுந்த சுற்றுசுவரை இரண்டாவது நாளாக பார்வையிட்டோம். 
போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டிய பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்துவருகிறது. தமிழ்நாடு அரசு…

சரவணன் (சிறுவயலூர் - பெரம்பலூர் மாவட்டம்) reposted

63 சீட்டு வாங்கி தேர்தல்ல நின்னவன இன்னிக்கு 5க்கும் 10 க்கும் கொண்டு வந்து நிறுத்தி.. ஒட்டுக்கா சோலிய முடிச்சவன் அண்ணன் சீமான்..!

Nellaiselvinn07's tweet image. 63 சீட்டு வாங்கி தேர்தல்ல நின்னவன இன்னிக்கு 5க்கும் 10 க்கும் கொண்டு வந்து நிறுத்தி.. ஒட்டுக்கா சோலிய முடிச்சவன் அண்ணன் சீமான்..!

Loading...

Something went wrong.


Something went wrong.