mohanranjith153's profile picture. வீழ்வேனென்று நினைத்தாயோ!

மோகன்இரஞ்சித்🌾

@mohanranjith153

வீழ்வேனென்று நினைத்தாயோ!

ปักหมุด

உங்கள் கடற்கரையில் புதைக்க விட்டதே பெரிய விஷயம்... நீ பேனா வை... ஒரு நாள் நான் வந்து அதை உடைப்பேன் - அண்ணன் #சீமான் அண்ணன் பேச்சு #வெறித்தனம் #கடலில்பேனா_வேண்டாம்


மோகன்இரஞ்சித்🌾 รีโพสต์แล้ว

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையிலும், சேராம்பட்டு ஊர்மக்கள் முன்னெடுப்பிலும் நாளை, 13.04.2025, நடைபெறவிருக்கும் கள் விடுதலை மாநாட்டிற்கு…


எதன் அடிப்படையில் தமிழ்நாட்டு கேடுகெட்ட ஊடகங்கள் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகின்றன! இந்த பொய்யர்களுக்கு இதுபோல வேசி தனமான செய்திகளை கூறும் நாய்கள் யாரோ?

mohanranjith153's tweet image. எதன் அடிப்படையில் தமிழ்நாட்டு கேடுகெட்ட ஊடகங்கள் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகின்றன!

இந்த பொய்யர்களுக்கு இதுபோல வேசி தனமான செய்திகளை கூறும் நாய்கள் யாரோ?
mohanranjith153's tweet image. எதன் அடிப்படையில் தமிழ்நாட்டு கேடுகெட்ட ஊடகங்கள் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகின்றன!

இந்த பொய்யர்களுக்கு இதுபோல வேசி தனமான செய்திகளை கூறும் நாய்கள் யாரோ?

"கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்! -அண்ணன் செந்தமிழன் சீமான் அறிக்கை... #சீமான் #நாம்தமிழர்கட்சி #அறநிலையத்துறை #தமிழ்நாடு #ஸ்டாலின் #திமுக

mohanranjith153's tweet image. "கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்!

-அண்ணன் செந்தமிழன் சீமான் அறிக்கை...

#சீமான் #நாம்தமிழர்கட்சி #அறநிலையத்துறை #தமிழ்நாடு #ஸ்டாலின் #திமுக
mohanranjith153's tweet image. "கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்!

-அண்ணன் செந்தமிழன் சீமான் அறிக்கை...

#சீமான் #நாம்தமிழர்கட்சி #அறநிலையத்துறை #தமிழ்நாடு #ஸ்டாலின் #திமுக
mohanranjith153's tweet image. "கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்!

-அண்ணன் செந்தமிழன் சீமான் அறிக்கை...

#சீமான் #நாம்தமிழர்கட்சி #அறநிலையத்துறை #தமிழ்நாடு #ஸ்டாலின் #திமுக
mohanranjith153's tweet image. "கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்!

-அண்ணன் செந்தமிழன் சீமான் அறிக்கை...

#சீமான் #நாம்தமிழர்கட்சி #அறநிலையத்துறை #தமிழ்நாடு #ஸ்டாலின் #திமுக

✊💪 #சீமான் #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர் #மேல்பாதி #திமுக #சேகர்பாபு #NTK4Tamilnadu #ntkitwing #ntkseeman #ntk #seeman #Tamilnadu #NTK #Dmk #Stalin

mohanranjith153's tweet image. ✊💪

#சீமான் #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர் #மேல்பாதி #திமுக #சேகர்பாபு #NTK4Tamilnadu #ntkitwing #ntkseeman #ntk #seeman #Tamilnadu #NTK #Dmk #Stalin

#அடக்குனா_அடங்குற_ஆளா அவதூறுகள், அதிகாரங்கள் கொண்டு போராளிகளை என்ன செய்ய முடியும்! தரம் தாழ்த்த, அழிக்க தான் முடியுமே தவிர... அவரின் கொள்கைகளை ஒரு போதும் அழிக்க முடியாது... இன்றைய தமிழ்தேசியம் என்பது சீமான்.. சீமானால் தமிழ்தேசியம்‌.. இதை மாற்றவே முடியாது. #சீமான் #Seeman

mohanranjith153's tweet image. #அடக்குனா_அடங்குற_ஆளா

அவதூறுகள், அதிகாரங்கள் கொண்டு போராளிகளை என்ன செய்ய முடியும்!
தரம் தாழ்த்த, அழிக்க தான் முடியுமே தவிர... அவரின் கொள்கைகளை ஒரு போதும் அழிக்க முடியாது...

இன்றைய தமிழ்தேசியம் என்பது சீமான்.. சீமானால் தமிழ்தேசியம்‌.. இதை மாற்றவே முடியாது.

#சீமான் #Seeman

கால சக்கரத்தில் பல இழப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன... அதற்காக புதிதாக ஏதும் நடைபெறாமல் இருப்பதும் கிடையாது... அவரவர் தனித்துவமான செயல்கள், திறமைகள் பொறுத்து என்றும் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது!

mohanranjith153's tweet image. கால சக்கரத்தில் பல இழப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன... அதற்காக புதிதாக ஏதும் நடைபெறாமல் இருப்பதும் கிடையாது... அவரவர் தனித்துவமான செயல்கள், திறமைகள் பொறுத்து என்றும் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது!

வாழ்த்துக்கள்...

mohanranjith153's tweet image. வாழ்த்துக்கள்...

என்னுயிர் நட்புக்கு கல்யாணம்...🥳

mohanranjith153's tweet image. என்னுயிர் நட்புக்கு கல்யாணம்...🥳

இந்த திராவிட ஓநாய் கூட்டங்களுக்கு நாம் எது சொன்னாலும் "பொய்" இதற்கு என்ன சொல்ல போறீங்க.

mohanranjith153's tweet image. இந்த திராவிட ஓநாய் கூட்டங்களுக்கு நாம் எது சொன்னாலும் "பொய்"

இதற்கு என்ன சொல்ல போறீங்க.

நிச்சயம் வென்றெடுப்போம் அக்கா 💪 #ஈரோடு_கிழக்கு #ErodeEastForNTK

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - நாம் தமிழர் கட்சியின் வெற்றி... தமிழ் தேசிய இனத்தின் வெற்றி...



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் எங்கள் அக்கா சீதாலட்சுமி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்... #ErodeEastByElection #ErodeEastForNTK

mohanranjith153's tweet image. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் எங்கள் அக்கா சீதாலட்சுமி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்...

#ErodeEastByElection #ErodeEastForNTK

கருத்து சுதந்திரம் என்பது, அடிப்படை பேச்சுரிமை,எழுத்து உரிமை ஆகும். 👇 இது போன்று அசிங்கமான முறையில் இழிவு செய்து பதிவு செய்வது எப்படி கருத்துரிமை ஆகும். இதுபோல செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க @tnpoliceoffl @TNPoliceEOC கேட்டுக் கொள்கிறேன். இதை புகாராக ஏற்க...

ทวีตนี้ไม่สามารถใช้งานได้อีกต่อไป

ஈரோடு கிழக்கு தேர்தலின் போதே மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வர வழிவகை செய்ய வேண்டாம் என மக்களிடையே நாம் தமிழர் கட்சி மேடைகளில் பேசப்பட்டது... அது தற்போது நடந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாங்கள்

mohanranjith153's tweet image. ஈரோடு கிழக்கு தேர்தலின் போதே மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வர வழிவகை செய்ய வேண்டாம் என மக்களிடையே நாம் தமிழர் கட்சி மேடைகளில் பேசப்பட்டது...

அது தற்போது நடந்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாங்கள்

வாழ்த்துக்கள்...🥳🎉


சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் 🙏


ஐபிஎஸ் அதிகாரம் மட்டும் இல்லை என்றால் வருண் என்பவரும் தனிமனிதன் தான்.அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக இவர் என்ன பேசினாலும் சரியென்று ஆகாது.இவரை பற்றி பேசாமல் இருக்க கூடாது என்பதும் கிடையாது. ஒரு காவல் அதிகாரி ஒரு கட்சியை அரசியல்வாதிகள் பேசுவது போல் பேசுவது எப்படி சரியாகும்!

mohanranjith153's tweet image. ஐபிஎஸ்  அதிகாரம் மட்டும் இல்லை என்றால் வருண் என்பவரும் தனிமனிதன் தான்.அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக இவர் என்ன பேசினாலும் சரியென்று ஆகாது.இவரை பற்றி பேசாமல் இருக்க கூடாது என்பதும் கிடையாது. ஒரு காவல் அதிகாரி ஒரு கட்சியை அரசியல்வாதிகள் பேசுவது போல் பேசுவது எப்படி சரியாகும்!
mohanranjith153's tweet image. ஐபிஎஸ்  அதிகாரம் மட்டும் இல்லை என்றால் வருண் என்பவரும் தனிமனிதன் தான்.அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக இவர் என்ன பேசினாலும் சரியென்று ஆகாது.இவரை பற்றி பேசாமல் இருக்க கூடாது என்பதும் கிடையாது. ஒரு காவல் அதிகாரி ஒரு கட்சியை அரசியல்வாதிகள் பேசுவது போல் பேசுவது எப்படி சரியாகும்!

Loading...

Something went wrong.


Something went wrong.